ஆன்மீகம்
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பக்தர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்...
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் பல்வேறு பொருட்களால் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர், பூஜிக்கப்பட்ட புனிதநீரைக் கொண்டு கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...