ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
கரூர் சித்தி விநாயகர் ஆலயத்தில் தை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் கணபதிக்கு எண்ணெய்க்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, விநாயகருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மலர் மாலைகள் அணிவித்து, நாமாவளி கூறி அர்ச்சனையுடன், தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டன. பின்னர், கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...