கரூர்: ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் தேர் வீதியில் உள்ள ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் காயத்ரி தேவி அம்மனுக்கு தை மாத அமாவாசையை யொட்டி சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காயத்ரி தேவிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Night
Day