காஞ்சிபுரம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மாகறல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் தலைமையில் இசை வாத்தியங்கள் முழங்க யாக சாலையில் இருந்து புறப்பட்ட கலசம் கோவிலை சுற்றி வந்து, விமான கோபுரத்தில் கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Night
Day