ஆன்மீகம்
வித்தியாரம்பம் நிகழ்ச்சி - ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் பங்கேற்பு...
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் விஜயதசமியை யொட்டி குழந்தைகளுக்கு ?...
காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. கோயிலில் புனரமைப்பு திருப்பணிகள் முடிவுற்றதையடுத்து, முதல்கால யாக பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ பாண்டவ தூத பெருமாளை வழிபட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் விஜயதசமியை யொட்டி குழந்தைகளுக்கு ?...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை பகுதியில் சரக்கு ரயில் மீது விரைவு ரயில...