ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. கோயிலில் புனரமைப்பு திருப்பணிகள் முடிவுற்றதையடுத்து, முதல்கால யாக பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ பாண்டவ தூத பெருமாளை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் ம?...