காஞ்சிபுரம்: ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் கோயிலில் இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடக்‍கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. கோயிலில் புனரமைப்பு திருப்பணிகள் முடிவுற்றதையடுத்து, முதல்கால யாக பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பக்‍தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ பாண்டவ தூத பெருமாளை வழிபட்டனர். 

Night
Day