காரைக்கால்: அம்பகரத்தூர் ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயிலில் லட்சார்ச்சனை பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் தை மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி லட்சார்ச்சனை நடைபெற்றது.  இதனை முன்னிட்டு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட  ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு லட்சார்ச்சனை நடைபெற்று, தொடர்ந்து மகா தீபாரதனை காட்டப்பட்டது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Night
Day