ஆன்மீகம்
சித்திரைத் திருவிழா - மதுரை மாவட்டத்திற்கு மே 12 உள்ளூர் விடுமுறை...
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீகைலாசநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவின் 7ம் நாளான ஸ்ரீகைலாசநாதர் - ஸ்ரீசுந்தராம்பிகை திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. வைதீக முறைப்படி நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீசுந்தராம்பிகை தாயார் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...