ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் ஆலய மாசி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜடாயு-ராவணன் யுத்தம் விமரிசையாக நடைபெற்றது. இராவணன் சீதாதேவியை கவர்ந்து செல்லும் போது ஜடாயு எனும் பறவை இராவணனுடன் போரிடும் காட்சியை நினைவு கூறும் வகையில் ஜடாயு-ராவணன் யுத்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...