ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் ஆலய மாசி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜடாயு-ராவணன் யுத்தம் விமரிசையாக நடைபெற்றது. இராவணன் சீதாதேவியை கவர்ந்து செல்லும் போது ஜடாயு எனும் பறவை இராவணனுடன் போரிடும் காட்சியை நினைவு கூறும் வகையில் ஜடாயு-ராவணன் யுத்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...