காரைக்கால்: ஸ்ரீஜடாயுபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஜடாயு - ராவணன் யுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் ஆலய மாசி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜடாயு-ராவணன் யுத்தம் விமரிசையாக நடைபெற்றது.  இராவணன் சீதாதேவியை கவர்ந்து செல்லும் போது ஜடாயு எனும் பறவை இராவணனுடன் போரிடும் காட்சியை நினைவு கூறும் வகையில் ஜடாயு-ராவணன் யுத்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Night
Day