காரைக்கால்: ஸ்ரீவிழி வரதராஜ பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற பிரம்மோற்சவ பெருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்காலை அடுத்த திருபட்டினத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிழி வரதராஜ பெருமாள் ஆலயத்தில் மாசிமக பிரம்மோற்சவ பெருவிழாவை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின்னர் கருட வாகனத்தில் சேவை சாதித்த படி வீதியுலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆலய வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 

Night
Day