கிரிவலம் சென்ற அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காணும்பொங்கலையொட்டி, திருவண்ணாமலையில் அண்ணாமலையார் சிவனடியாரான பிருங்கி மகரிஷிக்கு காட்சியளிக்க தனியாக கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதன்படி பிருங்கி மகரிஷிக்கு காட்சியளிக்க அண்ணாமலையார் தனிமையில் புறப்பட்டு சென்றதையடுத்து, பராசக்தியம்மன், அண்ணாமலையார் மீது ஊடல் கொண்டு திருக்கோவிலுக்கு சென்றார். கிரிவலம் சென்ற அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் மண்டகபடி செய்து வழிபட்டனர்.

Night
Day