கிருஷ்ணகிரி: தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயத்தில் பூ கரக பல்லக்கு விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

visuals : 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் பூ கரக பல்லக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை, காளிகாம்பிகா, விநாயகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பல்லக்குகள் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day