ஆன்மீகம்
வித்தியாரம்பம் நிகழ்ச்சி - ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் பங்கேற்பு...
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் விஜயதசமியை யொட்டி குழந்தைகளுக்கு ?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பிரசித்திப்பெற்ற சப்ளம்மா கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் இறுதிநாளில் கெலவரப்பள்ளி சுற்றியுள்ள 50 கிராமங்களில் இருந்து உள்ளூர் தேவதைகள் ஒரே இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 80 பல்லக்குகளில் சுவாமிகள் எழுந்தருளச் செய்யப்பட்டன. வானவேடிக்கைகளுடன் நிகழ்ச்சிகளுடன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள் கிராம தேவதைகளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் விஜயதசமியை யொட்டி குழந்தைகளுக்கு ?...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை பகுதியில் சரக்கு ரயில் மீது விரைவு ரயில...