கிருஷ்ணகிரி: ஸ்ரீ சப்பலம்மா கோவில் விழாவையொட்டி நடைபெற்ற மாட்டுத் திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே திம்மச்சந்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சப்பலம்மா கோவில் திருவிழாவையொட்டி, மாட்டுத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து நாட்டு மாடுகள், ஜல்லிக்காட்டு காளைகள் போன்றைவை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

Night
Day