கிருஷ்ணகிரி: ஸ்ரீ சப்பலம்மா கோவில் விழாவையொட்டி நடைபெற்ற மாட்டுத் திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே திம்மச்சந்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சப்பலம்மா கோவில் திருவிழாவையொட்டி, மாட்டுத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து நாட்டு மாடுகள், ஜல்லிக்காட்டு காளைகள் போன்றைவை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

varient
Night
Day