ஆன்மீகம்
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய பக்தர் மூச்சுச் திணறி உயிரிழந்த...
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையில் சுவாமிகளுக்கு தீபாரதனை காண்பித்து வழிபட்ட புரட்சித்தாய் சின்னம்மா, உலக அமைதி வேண்டியும், உலக தமிழர்கள் அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய பக்தர் மூச்சுச் திணறி உயிரிழந்த...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...