ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.400 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த இந்த கோயிலில் முதல் முறையாக பிரம்மோற்சவ விழா நடைபெறும் நிலையில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கு அமைந்துள்ள கொடி மரத்தில் வேல், மயிலுடன் கூடிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
அஇஅதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று உண்மைக்கு மா?...