குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.400 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த இந்த கோயிலில் முதல் முறையாக பிரம்மோற்சவ விழா நடைபெறும் நிலையில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கு அமைந்துள்ள கொடி மரத்தில் வேல், மயிலுடன் கூடிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

Night
Day