குமரி புரி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் ஒன்றான மணக்காலை குமரி புரி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, பல்லக்கு ஊர்பவனி நடைபெற்றது. இதில் விரதமிருந்த முருக பக்தர்கள் அலகு குத்தி மயில் காவடி, பூ காவடி, தேர் காவடி உள்ளிட்டவைகளை சுமந்தபடி ஊர்வலமாக வந்து முருகனை தரிசனம் செய்தனர்.

varient
Night
Day