கோவையில் விநாயகர் சதுர்த்தி - ஸ்ரீ முந்தி விநாயகர் கோவிலில் கோலாகலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் புலியகுளம் முந்திவிநாயகர் கோயிலில் உள்ள 19 அடி உயர விநாயகருக்கு 2 டன் மலர்களால் சந்தன காப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகருக்கு பிடித்தமாக பலகாரங்கள், கொழுக்கட்டை உள்ளிட்டவைகளை படைத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை திரளான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day