ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த ஆழியார் பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பக்தர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அந்தரத்தில் பறந்த படியே காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...