கோவை: சொக்கம்புதூர் சுடுகாட்டில் சிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் சிவராத்தியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கபட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேளதாளம் முழங்க நள்ளிரவு பூஜைகள் நடத்தப்பட்டன. கையில் அரிவாள், சூலாயுதம் போன்ற ஆயுதங்களுடன் பூசாரி மாசாணியம்மனின் களிமண் உருவத்தை சுற்றி ஆக்ரோஷமாக நடனமாடியபடி பூஜை செய்தார்.

Night
Day