சிதம்பரம் நடராஜர் கோவிலில் தை அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தை அமாவாசையையொட்டி  ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலில் நடராஜரையும், கோவிந்தராஜ பெருமாளையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். இதேபோல் விநாயகர், முருகர், சிவகாமசுந்தரி அம்பிகை உள்ளிட்ட சுவாமிகளையும் பக்தர்கள் குடும்பத்தினருடன் வழிபட்டனர்.

varient
Night
Day