ஆன்மீகம்
காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஆதிசக்தி முத்துமாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா, பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கடங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோபுர விமானத்தின் மீது ஊற்றி குடமுழுக்கு நடந்தேறியது. தொடர்ந்து ஆதிசக்தி முத்துமாரியம்மன் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் மீது, தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டன.
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...