ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
சேலம் ஆத்தூர் அருகே பிரசித்திப் பெற்ற ஸ்ரீ நிர்வான தேசிக சன்னியாசி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தை மாதத்தையொட்டி, உற்சவர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு விஷேக அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவ மூர்த்திகளை எழுந்தருளச் செய்து, வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் இடையே நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் பெருமாள் மற்றும் தாயாரை வழிபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...