ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தப்பூரில் 146 அடி உயரம் கொண்ட ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் விழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. ஸ்ரீ முத்துமலை முருகன் ராஜ அலங்காரத்தில் ஏராளமான பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...