ஜனவரி மாதத்தில் திருப்பதி கோயிலில் ரூ.116.46 கோடி உண்டியல் காணிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த ஜனவரி மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 116 கோடியே 46 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. கடந்த மாதம் 21 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் கோயிலில் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் மட்டும் 116 கோடியே 46 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் 
கடந்த மாதத்தில் ஒரு கோடியே மூன்று லட்சம் லட்டுக்கள் விற்பனை ஆகியுள்ள நிலையில் சுமார் 7 லட்சம் பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

Night
Day