ஆன்மீகம்
காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள செல்வ ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகவிழா கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுரக் கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆஞ்நேயருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...