ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அக்கினேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்கு பால், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மி...