தஞ்சை: திருக்காட்டுப்பள்ளி அக்கினேஸ்வரர் ஆலய பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அக்கினேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்கு பால், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Night
Day