ஆன்மீகம்
தீட்சிதர்கள் கடவுள் கிடையாது - நீதிமன்றம் கண்டிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் பழனிக்கு பால்குடம் மற்றும் காவடியுடன் பாதயாத்திரை மேற்கொண்டனர். அரியபித்தன்பட்டி, அணைப்பட்டி, மாமரத்துப்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் இருந்து மாலை அணிந்து விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரை சென்று முருகனை வழிபட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள...
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் 'ஹலோ...