ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரம் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், அக்னிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பால் குடங்களை சுமந்தபடியும் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதில் திருநங்கை ஒருவர் பக்தி பரவசத்துடன் ஆடியவாறு அக்னி சட்டியை எடுத்து சென்றார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...