ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஸ்ரீகலியுக சிதம்பர ஈஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. நந்தி பகவானுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. கருவறையில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கலியுக சிதம்பர ஈஸ்வரர் ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...