ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஸ்ரீகலியுக சிதம்பர ஈஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. நந்தி பகவானுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. கருவறையில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கலியுக சிதம்பர ஈஸ்வரர் ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...