ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மேளதாளத்துடன் அம்மன் கரகம் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கு தயாரக இருந்த பூக்குழியில் கோவில் பூசாரி அம்மன் கரகத்துடன் இறங்கியபோது பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டவாறு பூக்குழி இறங்கினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...