திண்டுக்கல்: ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மேளதாளத்துடன் அம்மன் கரகம் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கு தயாரக இருந்த பூக்குழியில் கோவில் பூசாரி அம்மன் கரகத்துடன் இறங்கியபோது பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டவாறு பூக்குழி இறங்கினர்.

Night
Day