ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கோட்டைபட்டி ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவில் பங்குனித் திருவிழாவில் விடிய விடிய ஸ்ரீராமசாமி ஊர்வலம் நடனத்துடன் நடைபெற்றது. நேற்றிரவு ஒரு மணிக்கு சென்றாய பெருமாளின் பரிவார தெய்வமாக விளங்கும் ஸ்ரீராமசாமியை புஷ்ப பல்லக்கில் வைத்து பாடல்களுக்கு ஏற்ப விடிய விடிய நடனமாடி ஊர்வலமாக கொண்டு வந்தனர். இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...