ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழாவின் முக்கிய விழாவாக அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டிக்கு பூஜைகள் செய்து கைகளில் ஏந்தியவாறு கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழங்க வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும், பறவை காவடி எடுத்தும். 5 அடி முதல் 12 அடி நீளம் கொண்ட அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் ம?...