ஆன்மீகம்
சித்திரைத் திருவிழா - மதுரை மாவட்டத்திற்கு மே 12 உள்ளூர் விடுமுறை...
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் மண்டபத்திற்கு எழுந்தருளினர். பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை எடுத்துவர, சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தேறியது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா கண்டருளினர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...