ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு போலீஸ் காலனி ஞான விநாயகர் ஆலயத்தில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 23வது ஆண்டு பூச்சொரிதல் விழா மிக விமரிசையாக நடைபெற்றது. ஞான விநாயகர் கோவிலில் இருந்து மின் அலங்காரத்துடன் வாண வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சார்பில் பூ எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபாடு செய்தனர்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...