ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திருச்சி மாவட்டம் பிராட்டியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ரெட்டைமலை அருள்மிகு ஒண்டி கருப்பண்ண சுவாமி ஆலய குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது. புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக கொண்டுவந்து வேதமந்திரங்கள் முழங்க பரிவார தெய்வங்களின் கோபுரக் கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...