திருச்சி: ஸ்ரீகுங்குமவல்லி தாயாருக்கு தைமாத வளையல்காப்பு உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி உறையூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீகுங்குமவல்லி சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில், தைமாத வளையல்காப்பு உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி  குங்குமவல்லி தாயாருக்கு 2-லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.

Night
Day