திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஷ்வரூப தீபாரானை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Night
Day