திருத்தணியில் பக்தர்களுக்கு காட்சியளித்த முருகப்பெருமான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள ஐந்தாம் படை வீடான, சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் வீற்றிருக்கும், முருகப்பெருமான் காணும் பொங்கலையொட்டி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முருகப்பெருமான் அருள்பெற்றனர்.

Night
Day