ஆன்மீகம்
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பக்தர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்...
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பைபாஸில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் நவகிரக சிலைகளுக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில், பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...