திருப்பூர்: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தக் குட ஊர்வலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள கருணாம்பிகையம்மன் உடனுறை அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க இசைக்கேற்றவாறு குதிரை நடனமாட ஏராளமான பெண்கள் தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். வரும் 2ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தில் இந்த தீர்த்தங்களால் அவிநாசிலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.

Night
Day