ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆருத்ரா கபாலீஸ்வரர் ரகுபதி நாராயண பெருமாள் கோவிலில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீதேவி பூமாதேவி, சமேத ரகுபதி நாராயண பெருமாள் என நான்கு தேர்கள் முன்னால் செல்ல பெரிய தேரில் சோமாஸ்கந்தர் எழுந்தருளி வலம் வந்தார். இதில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
காரைக்கால் அருகே வாட்ஸ்அப் மூலம் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமு?...