ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஸ்ரீ சின்ன காளியம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. நல்ல மழை பெய்து கோடை வெயிலின் தாக்கம் குறைந்திட வேண்டி 200க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி பூஜையில் பங்கேற்றனர். காளியம்மனுக்கு தீப அலங்காரம் செய்யப்பட்டு பஜனை பாடல்கள் பாடப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...