திருப்போரூர்: பங்குனி கிருத்திகை தினம் - கந்தசாமி ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கந்தசாமி ஆலயத்தில் பங்குனி கிருத்திகை தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமிதரிசனம் மேற்கொண்டனர். கொளுத்தும் வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகபெருமானை வழிபட்டு சென்றனர்.

Night
Day