திருவண்ணாமலை: அன்னை சப்தமாதர்கள் உடனுறை ஸ்ரீசாமுண்டீஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தில் உள்ள அன்னை சப்தமாதர்கள் உடனுறை ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day