திருவண்ணாமலை: பச்சையம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு இந்திரவனம் வனப்பகுதியில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயிலில் மாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பச்சையம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய வளாகத்தில் வீதி உலா வந்து தாலாட்டு மண்டபத்தில் அமர்த்தப்பட்டு பம்பை உடுக்கை ஒலிக்க ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day