திருவண்ணாமலை: பாலாம்பிகை சிவாலயத்தில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தெப்பல் உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் தீர்க்கா ஜல ஈஸ்வரர் சமேத பாலாம்பிகை சிவாலயத்தில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தெப்பல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணமும், ஊஞ்சல் தாலாட்டும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day