ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் தீர்க்கா ஜல ஈஸ்வரர் சமேத பாலாம்பிகை சிவாலயத்தில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தெப்பல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணமும், ஊஞ்சல் தாலாட்டும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் நள்ளிரவில் தீ வ?...