திருவண்ணாமலை: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ அங்காளம்மன் பல்லக்கில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day