திருவண்ணாமலை: ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற ஊஞ்சல் தாலாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் தாலாட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. 81 அடி உயரமும் 18 கரங்களும் கொண்ட மங்கள காளி அம்மனுக்கு சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக மகா வேல்வி நடைபெற்றது. 

Night
Day