திருவள்ளூர்: தண்டுமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையில் தண்டுமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கோயில் எதிரில் மலர் அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் எழுந்தருள அக்னி குண்டத்திற்கு சிறப்பு  பூஜைகள் செய்யப்பட்டு 400க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

varient
Night
Day