ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையில் தண்டுமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கோயில் எதிரில் மலர் அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் எழுந்தருள அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 400க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...