ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஊத்துக்காடு அருள்மிகு கைலாசநாதர் குங்குமநாயகி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...